பொன்மொழிகள்

கனவுகள் மறைவதில்லை!

கனவுகள் கலைந்த பின்னும்  நினைவிலிருந்து மறைவதில்லை. ஏனென்றால் கனவுகள் தோன்றுவதே நினைவுக்குழிக்குள்ளிருந்து தான். ஆகவே கனவுகள் மறைந்து கொள்ளும் இடமும் வெளிப்படுத்திக் கொள்ளும் இடமும் ஒன்று தான்.

கருத்து தெரிவிக்க