பொன்மொழிகள்

சிந்தனைக்கு சில துளிகள்

“உழைப்பின் சக்தியே உலகில் உன்னதமானது. அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது”

 “புத்திசாலித்தனத்தின் அடையாளம் அறிவுத்திறமை அல்ல கற்பனை வளமே”

“பேசுவதை விட, கேட்ட்பதன் முலமும் கவனிப்பதன் முலமும் நீங்கள் அதிக நன்மையைப் பெற முடியும்”

“சில நேரங்களில் உங்கள் நட்பு வட்டம் அளவில் சிறிதாகி ஆனால் வலிமையில் பெரிதகக்கூடும்”

“ கடவுளின் சிந்தை என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன், ஏனென்றால் மற்றவையெல்லாம் வெறும் தரவுகளே”

கருத்து தெரிவிக்க