இலங்கை

குருநாகல்-மாவத்கம பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம்!

இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை விவசாய திணைக்களம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய இன்று குருநாகல்-மாவத்கம பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று தினங்களுக்குள் அதிகளவான வெட்டுக்கிளிகளை அவதானிக்க முடிந்தது என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வெட்டுக்கிளிகளினால் சோளம், வாழை, மா மற்றும் கொய்யா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க