பொன்மொழிகள்

சிந்தனை, எண்ணம்! வேதாத்ரிமகரிஷி

  • எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்துவிட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்துவிடும்.
  • உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.
  • எண்ணத்தில் ஒழுங்கு இருந்தால் எண்ணியதெல்லாம் நடக்கும்.
  • பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.
  • கோபத்தால் பிறருக்குத் துன்பம் உண்டாவதோடு தனக்கும் துன்பம் நேர்வதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கருத்து தெரிவிக்க