Uncategorized

சஜித்தின் ஆதரவாளர்கள் திருகோணமலையில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்

அமைச்சர் திரு .சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டதை ஜக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் வெடிகொளுத்தியும் பால் சோறு பகிர்ந்தும் கொண்டாடினர்.

இவ்வைபவம் இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க