உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு, இறுதி நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள், தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்திலும் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் ரவிகரன் அவர்களுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் அவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க