பொன்மொழிகள்

சாதனையைத் தொடருங்கள்! ரமணமகரிஷி

  • துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார்? என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • நதியின் கரையைச் சேர முயலும் மனிதன் அலையோட்டங்களால் கரை சேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் நதியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபவர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
  • இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்.

கருத்து தெரிவிக்க