உள்நாட்டு செய்திகள்புதியவை

தேர்தல் சட்டங்களை மீறவில்லை- பசில் ராஜபக்ச

தேர்தல் சட்டங்களை பொதுஜன பெரமுன மீறவில்லை என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியி;ன் அமைப்பாளர்களை இன்று கொழும்பி;ல் சந்தித்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தநிலையில் 2019 ஜனாதிபதி தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு தீர்க்கமான தேர்தலாகும்.

இந்தநிலையில் தமது ஆதரவாளர்கள் எவரும் தேர்தல் சட்டத்தை மீறிவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க