பொன்மொழிகள்

கடமை! சாக்ரடீஸ்

  • ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.
  • குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
  • குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.
  • ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே மனிதப் பிறவியின் ஒரே நோக்கம்.

கருத்து தெரிவிக்க