பொன்மொழிகள்

குறிக்கோள்! சுபாஷ் சந்திரபோஷ்

  • சோதனையும், தியாகமும் விளைவிக்காமல் எத்தகைய குறிக்கோளும் உலகத்திலேயே நிலைத்தோங்கியதில்லை.
  • முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!
  • உண்மையான எந்த மாற்றமும் வெறுமனே விவாதிப்பதாலும், பேசிக் கொண்டிருப்பதாலும் உருவானதாக சரித்திரம் இல்லை.
  • ஒருவன் தனது குறிக்கோள் கருதி உயிரை இழந்துவிடலாம். ஆனால் அக்குறிக்கோளோ பல்லாயிரக்கணக்கானவரின் மனங்களில் பரிணமிக்கும். பரிமளிக்கும்! இதுவே இயற்கையின் சிறப்பு.

 

 

கருத்து தெரிவிக்க