உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கோட்டாபய ராஜபக்ஷவின் எவன்கார்ட் வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன் காட் (Avant Garde) வழக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பான வழக்கின் பிரதி கிடைக்காமை காரணமாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் 07 பேரை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க