உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யானைகளால் கன்னியா பிரதேச மக்களின் பயிர்செய்கைக்கு சேதம்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் உட்புகுந்ததினால் அப்பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தோட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக பிரதேசவாதிகள் தெரிவித்தனர்.

யானைகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் இப்பிரச்சனைக்குறிய தீர்வை உரிய அதிகாரிகள் தமக்கு பெற்றுத்தறுமாறு பாதிக்கப்பட்டவர் வேண்டுகோள் விடுத்தனர்.

கருத்து தெரிவிக்க