உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேர்தலின் போது கட்சியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – தயா

செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைய செய்ய ஐக்கிய தேசிய கட்சியின்  அமைச்சர்கள் அனைவரும் செயட்படுவார்கள் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியில் உள்ள பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க