உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போரா மகாநாடு இன்றுடன் நிறைவு

பம்பலப்பிட்டியில் நடைபெறும் போரா மகாநாடு இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்த மகாநாடு செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது.

இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக 21 ஆயிரம் போரா பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க