உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

விமலின் கட்சி மாநாடு நாளை – கோட்டா பங்கேற்பு

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர  முன்னணியின் 3 ஆவது தேசிய சம்மேளனம் நாளை (07) பிற்பகல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம்  நிறைவேற்றப்படவுள்ளதுடன், மேலும் 10 யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

கருத்து தெரிவிக்க