உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

காஷ்மீரின் தற்போதைய நிலை பிராந்தியத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் போருக்கான விதைகளை தூவும் செயற்பாடாக அமைந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடமுள்ள ஆயுதங்கள் மோதலை தடுப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோமென்ற கொள்கை எதுவும் இல்லையென பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க