உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

4/21 தாக்குதல் ;விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரால் அனுப்பப்பட்ட அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளது.

எனினும், குறித்த அறிக்கை முழுமையானது இல்லை என சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கிடைத்துள்ள அறிக்கை தொடர்பான மீளாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க