உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

மைத்திரியின் சகா படை பட்டாளத்தோடு கோட்டா பக்கம் தாவல்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நாளை மறுதினம் (05) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தனது சகாக்கள் சகிதம், பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை அவர் பெறுவார் எனவும் அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே குறித்த அரசியல்வாதி கட்சி தாவும் முடிவை எடுத்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க