உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போரா மகாநாட்டின் மூலம் இலங்கைக்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

தற்பொழுது இலங்கையில் நடைபெறும் போரா சர்வதேச மாகாநாடு சுற்றுலா தொழில்துறைக்கு பாரிய உந்துசக்திக்கான பங்களிப்பை வழங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மகாநாடு இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்கன் கிடைப்பதாக பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இலங்கை தொடர்பில் சிறந்த எண்ணக்கருவை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு இந்த மாநாட்டின் மூலம் முடிந்திருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவர் கிசு கோமஸ் சுட்டிக்காட்டினார்.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க