உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

லொக்கீல் தோட்டத்தின் பாதை செப்பணிடப்பட்டு திறந்து வைப்பு

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் சுமார் நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருந்த தோட்ட குடியிருப்புக்கு செல்லும் வீதியினை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 30 இலட்சம் ரூபா செலவில் பாதை செப்பணிடப்பட்டு 01.09.2019 நேற்று அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க