உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கலைஞர்களுக்கான நிகழ்வில் கௌரவிப்பு!

பாரம்பரிய கலை கலாசாரத்தை வளர்த்த கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் கலை இலக்கியவாதியும் நாடக ஆசிரியரும் மூத்த கலைஞருமான கலாபூஷணம் மாத்தளை ராஜ்சிவா. எஸ். சிவலிங்கம் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார்.

இந்த நிகழ்வு தேசிய சகவாழ்வுஅரசகரும மொழிகள் மற்றும் இந்து சமய கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் 02.09.2019ம் திகதி கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம் பெற உள்ளது.

கருத்து தெரிவிக்க