உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஏற்றுமதி வருமானத்தின் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஆரம்பமான பத்திக் தேசிய கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

[ அரச தகவல் திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க