உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மீரிகம – குருநாகல் அதிவேக பாதையின் 2ம் கட்ட வேலைத்திட்டங்கள் நிறைவு

மீரிகமவிலிருந்து குருநாகல் வரையான மத்திய அதிவேக பாதையில் இரண்டாம் கட்ட வேலைத்திட்டங்கள் நவம்பர் மாதம் நிறைவுபெறும் என செயற்றிட்டப் பணிப்பாளர் வி.மொஹான் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம் 16 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த செயற்றிட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட அனைத்து காணிகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

[ அரச தகவல் திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க