உள்நாட்டு செய்திகள்புதியவை

குருளுகலவில் தீ விபத்து:தீயணைக்கும் பணியில் ராணுவ வீரர்கள்

வெல்லவாயவில் உள்ள குருளுகல வனப்பகுதியில் வெடித்த தீ விபத்தைத் தணிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 25 ராணுவ வீரர்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ ஊடக பேச்சாளர்பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

குறித்த பகுதியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க