பொன்மொழிகள்

உன்மீது நம்பிக்கை வை! விவேகானந்தர்

  • என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று கூற வல்லவனே மனிதர்களுள் உயர்ந்தவன்.
  • இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
  • உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

 

கருத்து தெரிவிக்க