உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகிறது.

விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு செய்யும் போது அதற்கான விலையை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க