உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் நபரொருவர் கைது

5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போலி நாணயத்தாளை சந்தேகநபர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வழங்கியுள்ளார்.

பின்னர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் மேற்கொண்ட விசாரணைக்களுக்கமைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க