உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஹோமாகமவில் இடம்பெற்ற விபத்தில் மஸ்கெலியா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய பவித்ரன் எனும் இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து கொழும்பு ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரவு உந்துருளியில் செல்லும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் உந்துருளியில் பயணித்த மற்றொரு இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ நிருபர்  நீலமேகம் பிரசாந்த்]

கருத்து தெரிவிக்க