உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (26) நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பயாகல, பிலமினாவத்த, போம்புவள, மங்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏட்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

கருத்து தெரிவிக்க