உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பொழுது போக்கு நகரமொன்றை அமைக்க தீர்மானம் -பாட்டலி

தியவன்னா ஆற்றில் தெற்கு பகுதியில் பொழுது போக்கு நகரமொன்றை கட்டியெழுப்பவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தியவன்னாவை அண்மித்ததாக நிர்வாக நகரமொன்றும் கட்டியெழுப்பப்படுகிறது.

அரசியல் உட்பட இலங்கையர்களுக்கு புதிய பொழுது போக்கு நகரமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் பொழுது போக்கு பூங்காவொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

அதனை மேலும் விரிவுபடுத்தி பொழுது போக்கு நகரம் கட்டியெழுப்பப்படுமென அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க