உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு இணைவாக தெளிவூட்டும் செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ம் திகதி யாழ் மாவட்டத்தில் நாட்டுக்கான ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க