உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்ட சந்தேகத்தில் ஐவர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் சென்ற சந்தேகத்துக்குரிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேககநபர்கள் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டவர்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க