உள்நாட்டு செய்திகள்புதியவை

கஞ்சா வியாபாரம் செய்த நபர் சிக்குண்டார்!

தலவத்துக்கொட பகுதியில் சுமார் 10 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அவர் நடாத்தி வரும் வாகனம் திருத்தும் கடையில் குறித்த போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கடையில் வைத்து கஞ்சா வியாபாரம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க