உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத செயலுடன் தொடர்பு கொண்ட சந்தேகத்தில் ஒருவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த நபர் மாவனல்லை முருதாவளை பகுதியில் வைத்து கொழும்பு சி ஐ டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க