உள்நாட்டு செய்திகள்புதியவை

இரு பிள்ளைகளைக் கொன்ற தந்தை தானும் தற்கொலை

புத்தளம் – உடப்புவ பள்ளிவாசல்பாடுவ பகுதியில் தந்தையொருவர் இரண்டு பிள்ளைகளையும் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது இரு ஆண் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொலைசெய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆண் பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தந்தை 31 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க