உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரு பிள்ளைகளுடன் தந்தை ஒருவர் உயிரிழப்பு

புத்தளம்- உடப்புவ பகுதியில் 31 வயது நிரம்பிய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்கொலை செய்து கொண்டுள்ள தந்தை தனது ஆண் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு வழங்கி அவர்களையும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த ஆண் பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பிரிவு பொலிஸார் குறித்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க