உள்நாட்டு செய்திகள்

மத நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில்லை. முஸ்லிம் எய்ட்

மத நிறுவனங்களுக்கு நிதியளிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை, பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்ட “முஸ்லிம் எய்ட்”இ மறுத்துள்ளது.

1985ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இலங்கை உட்பட்ட 12 நாடுகளில் நடவடிக்கை அலுவலங்களைக் கொண்டுள்ளது.

அவசர நிவாரணங்கள் உட்பட்ட பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமது அமைப்புக்கு இனம், மதம் மொழி என்ற வேறுபாடின்றி செயற்படுவதாக அந்த அமைப்பின் குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க