உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

50 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்பு

பேலியகொட களனி கங்கை அருகாமையில் அடையாளம் தெரியாத 50 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவற்துறை அவசர இலக்கத்திற்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

கருத்து தெரிவிக்க