உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஊவா மாகாணத்தின் நகரங்களை தூய்மைப்படுத்த ஆளுனர் நடவடிக்கை!

ஊவா மாகாணத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களையும் தூய்மைப்படுத்த ஊவா மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன தீர்மானம் எடுத்துள்ளார்.

அந்தவகையில் “ஊவா கிளின் ஊவா கிரின்”எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுனர் உட்பட மாகாண அமைச்சின் செயளாளர்கள், பதுளை நகரசபை நகராட்சி மன்றம், ஊழியர்கள், மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க