உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

அம்பலன்தொட – ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் குளிக்கச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ரன்தெம்பே – விஜய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க