உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பொகவான தோட்ட பகுதியில் குளவிக் கொட்டு தாக்குதல்!

பொகவந்தலாவை, பொகவான தோட்ட பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (15) குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து…பறித்துக்கொண்டிருந்த நிலையில் தேயிலை மரத்துக்கு அடியில் இருந்த குளவிக்கூடு களைந்து தாக்குத நடத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க