உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்திய 8,717 சாரதிகள் கைது!

மது போதையுடன் வாகனம் செலுத்திய 8,717 சாரதிகள் கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

மது போதை அருந்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விசேட வேலைத்திட்டம், கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க