உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

எசல பெரஹர நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹர நிகழ்வுகள் இன்று காலை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

மகாவலி கங்கையில் பேரானிய கட்டம்பே யில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

கருத்து தெரிவிக்க