உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஆற்றடிப்பிள்ளையார் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது

மலையகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் ஆற்றுப்பெருக்கு, மண்சரிவு என பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவரிசையில் மஸ்கெலிய சாமிமலை பகுதியில் மிக சக்திவாய்ந்த ஆலயமான ஆற்றடிப்பிள்ளையார் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வருடந்தோறும் இப்பகுதி ஒரு தடவையேனும் வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இவ்வாறு மூழ்குவது இக்கோயிலின் நியதி எனவும் தோட்டமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க