உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணி எதிர்வரும் 5 ஆம் திகதி”

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கபபட்டது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இக்கூட்டணிஅமைக்கப்படும். இக்கூட்டணி தொடர்பான யாப்பு இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமிடம் சமர்ப்பிக்கலாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க