உள்நாட்டு செய்திகள்

‘தமிழர்களின் பிரச்சினைக்கு தற்போது தீர்வு பெற முடிந்துள்ளது’

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள தற்போது முடிந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்று (வியாழக்கிழமை)நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த கருத்தக்களை வெளியிட்டார்.

தமிழ் மக்கிளன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க முடியும் நோக்கில் நாம் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க