உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ் பல்லைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோதல்.ஒன்பது பேர் காயம்

யாழ் பல்லைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்ப பீட மாணவர்களியே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பல்லைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் தொழில்நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (24-07-2019) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க