உள்நாட்டு செய்திகள்புதியவை

உணவு விசம் ஆனதில் 24 பேர் பாதிப்பு

திருகோணமலையின் புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் உணவருந்திய 24 பேருக்கு உணவு விசம் ஆனதன் காரணமாக  இன்று மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது புல்மோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க