உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

காத்தான்குடியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் சந்தேகநபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க