வெளிநாட்டு செய்திகள்

சிரியா போரில் 7 பேர் பலி !

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும் அரச தரப்பு படையினருக்கும் இடையே ஒன்பது வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட மேற்கு சிரியாவில் உள்ள ஜிசர் அல்சுகுர் என்ற இடத்தில் அரச படையினரின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட  ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க